நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம் மற்றும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கூறிய பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து மற்றும் ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2019, 08:32 AM IST
நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம் மற்றும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கூறிய பிரதமர் மோடி title=

புதுடெல்லி: இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆறாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றி வருகிறார். இதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து மற்றும் ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “ இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

அதேபோல மற்றொரு ட்விட்டரில், அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

 

Trending News