பம்பூர் சண்டை: இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்

Last Updated : Oct 10, 2016, 11:27 AM IST
பம்பூர் சண்டை: இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் title=

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான பாம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் இரண்டு மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்துளார்.

இதே கட்டிடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்து 48 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது என்பது நினைவிருக்கலாம். 

 

 

Trending News