தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் ஒருவர் பலி!!

தெலுங்கானாவில் சர்வதேச எல்லை அருகே மாவோயிஸ்ட் நேற்றிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். ஐந்து வாகனங்கள் சேதமடைந்தனர்

Last Updated : Jan 27, 2018, 01:02 PM IST
தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் ஒருவர் பலி!!  title=

தெலுங்கானா மாவட்டம் பத்ராரி கோத்தகுடியில் சர்வதேச எல்லை அருகே மாவோயிஸ்ட் நேற்றிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து வாகனங்கள் சேதமடைந்தனர். 

தொடர்ந்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தவே அந்த இடத்தில் வசித்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்,ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Trending News