4 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவர்கள் சுட்டுக் கொன்றனர்

Last Updated : Apr 10, 2017, 10:01 AM IST
4 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவர்கள் சுட்டுக் கொன்றனர் title=

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நிலைத்திருக்க செய்ய பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 

தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்கிறார்கள்.  அவ்வபோது அவர்களை இந்திய ராணுவம் வீரர்கள் வேட்டையாடுகிறது. 

இன்று எல்லையில் கெரான் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள், இந்திய ராணுவம் பலமுறை அவர்களை எச்சரித்தது, பின்னர் ஏற்பட்ட சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Trending News