மகாராஷ்டிராவின் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3.4-ஆக பதிவு!

மகாராஷ்டிராவின் சதாராவில் நிலநடுக்கம், ரிக்ட்டர் அளவில் 3.4-ஆக பதிவாகியுள்ளது. 

Last Updated : Feb 2, 2018, 08:03 AM IST
மகாராஷ்டிராவின் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 3.4-ஆக பதிவு! title=

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோளில் 3.4-ஆக பதிவாகியுள்ளது. 

இந்நிலநடுக்கமானது சரியாக இன்று காலை உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தது, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

Trending News