போதை பொருள் விவகாரத்தில் மீண்டும் சிக்கியது கொல்கத்தா!

இருவர்களிடம் இருந்து முறையே 211கி மற்றும் 180கி ஹெராயின் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Dec 28, 2017, 07:44 PM IST
போதை பொருள் விவகாரத்தில் மீண்டும் சிக்கியது கொல்கத்தா! title=

கொல்கத்தாவில், போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக 2 பேர் கொல்கத்தா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவர்கள் இருவர்களிடம் இருந்து முறையே 211கி மற்றும் 180கி ஹெராயின் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது!

முன்னதாக கடந்த டிச., 15-ஆம் நாள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரஜித் தே மற்றும் மின்டு எனும் இருவர், நார்கோடிக்ஸ் கண்ட்ரோல் பீரோ (NCB)-வால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சுமார் 570கி போதைப் பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News