பிகார் படகு விபத்து, 15 பேர் மாயம்!

பிகார் மாநிலம் சப்ராவின் பனாபூரில் படகு ஒன்று கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Last Updated : Oct 16, 2017, 11:14 AM IST
பிகார் படகு விபத்து, 15 பேர் மாயம்! title=

பிகார்: பிகார் மாநிலம் சப்ராவின் பனாபூரில் படகு ஒன்று கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ANI அறிக்கையின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியினர் படகில் பயனித்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மீட்பு நடவடிக்கை முழு மூச்சில் நடந்து வருகிறது. 
(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றது)

Trending News