அஹமதாபாத்: மாமியார் கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை....

கணவனின் தாய் (மாமியார்) தொடர்ந்து தனது மருமகளை துன்புறுத்தியதால் 22 வயதுடைய பெண் தூக்கிட்டு தற்கொலை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2018, 12:02 PM IST
அஹமதாபாத்: மாமியார் கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை.... title=

கணவனின் தாய் (மாமியார்) தொடர்ந்து தனது மருமகளை துன்புறுத்தியதால் 22 வயதுடைய பெண் தூக்கிட்டு தற்கொலை....

அஹமதாபாத் மாநீலத்தில் கோமத்பூர் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு திங்கள்கிழமை 22 வயது பெண் தனது கணவரின் தாய் உடலளவிலும், மனதளவிலும், துன்புருத்தபட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில்  கோமத்பூர் பகுதியில் வசிக்கும் ஹிராபென் ஸலா (45) என்ற பெண்ணின் தாய் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார். 

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சுனில் சாவ்தா என்ற சுரேஷ் சாவடாவை சுமன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சுமன் அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் உள்ளார்.   

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், சுமன் மற்றும் அவரது மாமியார் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சில விவாதங்களைத் தொடர்ந்து சுமனை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியே செல்லும் படி கூறியுள்ளார். இதை தொடர்ந்து சுமனின் கணவர் மற்றும் வரத்து மாமியார் இருவரும் அவரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். 

சும இவற்றை எதிர்க்க முயன்றபோது, ​​அவளை வீட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டுள்ளார், அவளது மகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த பிறகு, சீமான் கோமத்பூரில் உள்ள தனது தாயின் வீட்டில் தங்கியிருந்தார். 

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பிற்பகலில் சுமன் தனியாக தனியாக இருந்தார். அவர் அறையில் உள்ளேயே பூட்டி தூக்கில் தொங்கியுள்ளார். சுமனின் தாயார் வேலைக்கு சென்று விட்டு வந்தபோது சுமன் இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News