ஜம்மு துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் பலி!

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளுடன் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஹிஸ்புல்-முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Last Updated : Oct 10, 2017, 05:54 PM IST
ஜம்மு துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் பலி! title=

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளுடன் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஹிஸ்புல்-முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் ஒருவர் ஆபிட் என அடையாளம் காட்டப்பட்டுள்ளார். மேலும் கத்திபோரா கிராமத்தில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ANI அறிக்கையின்படி, சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

மேலும் மற்ற பயங்கரவாதிகள் சிக்கிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது மற்றும் தெடர்ந்து மற்ற பயங்கரவாதிகளினை தேடும் பணி நடைப்பெற்று வருகின்றது!

Trending News