தங்க நகையுடன் ஓட்டம் பிடித்த பெண்! சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணை

காஞ்சிபுரம் மேட்டுதெருவில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து ஆறு சவரன் மதிப்பிலான இரண்டு நகைகளை எடுத்து இளம்பெண் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மேட்டுதெருவில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து ஆறு சவரன் மதிப்பிலான இரண்டு நகைகளை எடுத்து இளம்பெண் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News