அயோத்தியில் பக்தர்களைக் கட்டுப்படுத்த இயலாமல் திணறல்!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால், அவர்களைக் கட்டுப்படுத்த இயலாமல் காவலர்கள் திணறி வருகின்றனர்.

Trending News