மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: 7 விவசாயிகள் கைது

திருவண்ணாமலையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளைக் கைது செய்து, குண்டுக்கட்டாக அழைத்துச் சென்ற காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Trending News