விளை நிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல்: ஜி.கே.வாசன்

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு கால்வாய் வெட்டும் பணியின்போது நெல் பயிர்கள் அழிக்கப்பட்டதைக் கண்டித்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

என்எல்சி நிறுவனத்துக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில், அவசரம் காட்டத்தேவையில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

 

Trending News