பேருந்தைப் பழுதுபார்க்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

திருவேற்காடு அருகே அரசுப் பேருந்து தளத்தில் உள்ள பலகை உடைந்ததால், ஒரு பெண் விழுந்து கீழே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News