கேள்வி நேரம் இல்லாத கூட்டத் தொடர் எதற்காக? - சு. வெங்கடேசன் கேள்வி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏதோ ஒரு மிகப்பெரிய நோக்கத்திற்காக கூட்டப்படவுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Trending News