என்கவுண்டர் தொடர்பாக முன்கூட்டியே மிரட்டிய போலீஸ்?!

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விஷ்வநாதனை சுட்டுக்கொல்வது தொடர்பாக தோலைபேசியில் காவலர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News