திருவள்ளூரில் தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தா(பே)ய்!

தகாத உறவு.. கர்ப்பம்.. கொலை..: பிஞ்சு குழந்தைக்கு சமாதி கட்டிய தாய்!

தகாத உறவு காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தையை தாயே குழிக்குள் போட்டு  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News