உல்லாசமாக ஊர் சுற்ற வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்: அதிரிச்சி ரிப்போர்ட்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த காளியம்மாள் கடந்த 28ம் தேதி நரசிபுரம் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளம்ஜோடி, மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, 5 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பியோடினர்.

காதல் ஜோடி பிரசாத், தேஜஸ்வினி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 5 சவரன் தங்கச் செயினை கைப்பற்றினர்.

Trending News