கொடநாடு வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச நிரந்தர தடை

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.

Trending News