பல்லடம் படுகொலை: இழப்பீடு வழங்கிய ஆட்சியர்!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Trending News