பாகிஸ்தான் 3 பிரிவுகளாக பிரியும்: எச்சரிக்கும் இம்ரான் கான்

நிர்வாக பிரச்சனைகளால் பாகிஸ்தான் மூன்று துண்டுகளாக சிதறும் அபாயம் உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இம்ரான் கானின் கருத்துக்கு பாகிஸ்தான் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Trending News