இபிஎஸ் மீது அமைச்சர் சா.மு.நாசர் கடும் தாக்கு!

எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்தில் இல்லாத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு இடைத்தேர்தலில் சில வாக்குச்சாவடிகளில் அதிமுக 2 இலக்கில் வாக்கு வாங்கியுள்ளது என அமைச்சர் சா.மு.நாசர் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூரில் அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

Trending News