காதல் மனைவியின் கதையை முடிக்க துடித்த கணவன்!

நீலகிரி மாவட்டத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கொல்ல முயன்றவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கொல்ல முயன்றவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Trending News