மதுரை ரயில் தீ விபத்தில் நடந்தது என்ன? சிலிண்டர் கொண்டு சென்றது எப்படி?

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியான நிலையில், இந்த விபத்தின் பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்.

Trending News