லாக் அப் மரணங்கள்... நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் லாக் அப் மரணங்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Trending News