பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 28ம் தேதி வரை இந்திய சட்ட ஆணையம் நீட்டித்துள்ளது.

Trending News