அதிரடியான வெற்றியுடன் ப்ளேஆஃபில் நுழைந்த சிஎஸ்கே

மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி நேற்று டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொண்டது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மிக நன்றாக ஆடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Trending News