சந்தேகம் இருந்தால் இபிஎஸ் நேரில் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் - மா.சுப்பிரமணியன்

மருந்துகள் இருப்பு குறித்து சந்தேகம் இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

Trending News