கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜனவரி 26-ம் தேதி குஜராத் தடயவியல் பல்கலைக்கழக வல்லுநர் குழு தமிழகம் வருகை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளை ஆய்வுசெய்ய வருகிற 26-ம் தேதி குஜராத் தடயவியல் பல்கலைக்கழக வல்லுநர் குழு தமிழகம் வருகிறது.

Trending News