கனியாமூர் பள்ளிக்கு அரசு ரூ.20 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்க செயலாளர்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளிக்கு தமிழக அரசு 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்க செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

முன்னதாக, கள்ளக்குறிச்சியில் கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளி, 144 நாட்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது.

Trending News