வாயுக் கசிவால் செத்து மிதக்கும் மீன்கள்

யாரும் ஊரில் இல்லை: எண்ணூர் மக்கள் பாதிப்பு

எண்ணூர் அருகே தனியார் நிறுவனத்திற்கு கடல் வழியாகச் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்ட நிலையில் அமோனியா வாயு காற்றில் பரவி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

Trending News