நூதன முறையில் மாணவிகளுக்கு ஆய்வாளர் அளித்த ஊக்கம்: குவியும் பாராட்டுகள்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகளை காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து அவர்களை ஊக்குவித்த காவல் ஆய்வாளர் பாலாண்டிக்கு குவிகிறது பாராட்டு.

மாணவிகளுக்கு, சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

Trending News