சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாலம் - சீர் செய்யும் நடவடிக்கை தொடங்கியது

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் மாண்டஸ் புயலால் சேதமடைந்த சூழலில் அதனை சீர் செய்யும் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

Trending News