ஜூலை 12-ம் தேதி அமைதிப் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து வரும் ஜூலை 12ஆம் தேதி அமைதி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Trending News