தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்குவதற்கு கண்டனம்!

விருத்தாசலத்தில் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்குவதைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Trending News