3 ஆண்டுகளாக கோமா..! 24 வயதில் இளைஞருக்கு நடந்த அநீதி..! என்ன நடந்தது?

தவறான சிகிச்சையால் 3 ஆண்டுகளாக கோமா நிலையில் தவிக்கும் இளைஞருக்கு, உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்கலங்கி நிற்கின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Trending News