''குழந்தைக் கடத்தல் வதந்தி... யாரும் நம்ப வேண்டாம்'' - கோவை எஸ்.பி.,

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி எனவும், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

Trending News