சிங்கம் ஸ்டைலில் கஞ்சா ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோவை போலீஸ்

கோவையில் சிங்கம் பட பாணியில் கஞ்சா விற்பனையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த காவல்துறை, இனி கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதி மொழி எடுக்க வைத்தனர்.

தமிழக முதல்வர் கூறியுள்ளது போல, கஞ்சாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என அதிகாரிகள் கூறினர். 

Trending News