ஏ.எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விசாரணைக்கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Trending News