கள்ளக்குறிச்சி கலவரம்... தவறான தகவல்களை தடுத்து நிறுத்துங்கள் - உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பரவும் தவறான தகவல்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Trending News