மகள் இறந்த சோகத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு தந்தை மரணம்: நடந்தது என்ன?

சென்னையில் சதீஷ் என்ற இளைஞர் தனது காதலியிடம் காதலை கூறி ஒப்புதல் வாங்க காத்திருக்க, அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, கோவமடைந்த காதலன் அவரை ஓடும் ரயில் முன்பு தள்ளி விட்டு கொலை செய்தார்.

மகள் உயிர் இழந்த சோகம் தாங்காமல், உயிர் இழந்த பெண்ணின் தந்தையும் மாரடைப்பால் காலமானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News