இந்த ஆண்டிலிருந்து ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என செய்திகள் வெளியானது உறுதியானது அல்ல என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!
அரசுப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் புதிய சீருடைகள் வழங்க இருப்பதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி படிப்பினை முடித்த மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்!
தமிழ் கட்டாயம் என்ற கொள்கை முடிவு இருந்தாலும் சிறுபான்மை மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!
மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாணவர்கள் நலன் கருதி 12-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை ரத்து செய்தது தமிழக அரசு. இதையடுத்து 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் கொண்டாடப்பட்டது.
அப்போது 11, 12 மாணவர்களை ஊக்குவித்தல் நிகழ்ச்சியை தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் தொடங்கி வைத்தனர்.
அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியது:-
அரசுப் பள்ளிகளில் 250 தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், சட்டப்பேரவையில் நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:-
அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு இன்று இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவர் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
விழா நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* தமிழக கல்வித்துறையில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 200 மதிப்பெண்கள் என்பதை 600 ஆக குறைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.