PM Kisan Yojana: இதுவரை PM கிசான் திட்டத்தின் பலன்களை உங்களால் பெற முடியவில்லை என்றால், PM கிசான் போர்ட்டலில் பதிவு செய்து இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.
PM Kisan Yojana: பீகார் விவசாயத் துறையின் இணையதளத்தின்படி, ஆதார் மற்றும் என்பிசிஐ உடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் கொண்ட விவசாயிகளுக்கு பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் பலன் கிடைக்காது.
PM Kisan Yojana 11th Installment: ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒவ்வொரு 2,000 ரூபாய் வீதம் ஒரு வருடத்தில மூன்று சம தவணைகளில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் கணக்கில் இதுவரை 9 தவணைகள் அதாவது 18,000 ரூபாய் வந்துள்ளது. தற்போது விவசாயிகள் அடுத்த 10வது தவணைக்காக காத்திருக்கின்றனர்.
நாட்டின் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டில் பிரதமர் கிசான் யோஜனாவைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்கில் ரூ .6,000 டெபாசிட் செய்யப்படுகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை இன்று பிரதமர் விடுவிக்கிறார்.
PM Kisan Status: இன்றும் இந்த திட்டத்தின் பலன் கிடைக்காத பல விவசாயிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் பயனடைவதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கி வருகிறது.
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்துடன் இதுவரை 12 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தத் திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றங்கள் என்ன என்பதை அறிவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.