EPF-Aadhaar Linking: EPFO, அதில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகள் மற்றும் யுஏஎன் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதியை EPFO, செப்டம்பர் 1, 2021 வரை நீட்டித்துள்ளது (EPF-Aadhaar Linking Deadline Extended).
இந்திய தனித்து அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் புகைப்படத்தை ஆதார் அட்டையில் மாற்ற அனுமதிக்கிறது. ஆதார் அட்டையில் ஒரு நல்ல புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய வழிகளை இங்கே காணலாம்.
ஆதார்-பான் இணைப்புக்கான கடைசி தேதி 2021 ஜூன் மாதம் 30ஆம் தேதியாகும். அதற்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் அட்டையுடன், பான் கார்டை இணைக்குமாறு வங்கி கேட்டுக் கொண்டுள்ளது
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மீண்டும் மீண்டும் மாற்றுவது கடினமாக இருக்கிறது. வாடகை வீடுகளில் இருப்பவர்களின் இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு, UIDAI ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது.
Aadhaar Card Address Update: இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இப்போது அது பல முக்கிய பணிகளுக்குத் தேவைப்படுகின்றது.
அனைத்து பான் கார்டுகளையும் ஆதார் உடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 18 கோடி பேர் இன்னும் ஆதார்- பான் அட்டையை இணைக்கவில்லை என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
பான் ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், நிதி பரிவர்த்தனைகள், வங்கி செயல்முறைகள், சொத்து வாங்கும் செயல்முறைகள் என அனைத்தும் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி: பான் கார்டை ஆதார் உடன் இணைக்க இன்று (மார்ச் 31) கடைசி நாளாகும். இந்த காரணத்தால், இன்றுக்குள் இந்த வேலையை செய்து முடிக்க, ஏராளமான மக்கள் வருமான வரி வலைத்தளத்தை அணுகியதால் வலைத்தளம் செயலிழந்தது. இது சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது என்றாலும், சில பயனர்கள் அதை அணுகுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
பான் கார்டுகளையும் ஆதார் அட்டையுடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. எனவே நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், எச்சரிக்கையாக இருங்கள். மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி, மார்ச் 31, 2021 ஐ நிர்ணயித்துள்ளது. அதாவது உங்களுக்கு 24 மணிநேரம் மட்டுமே உள்ளது.
Aadhaar PAN link: பான் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி 2021 மார்ச் 31 ஆகும். இந்த தேதி வர இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. வருமான வரித் துறையால் நிர்ணயிக்கப்பட்ட பான் ஆதார் இணைக்கும் காலக்கெடுவில் எந்த நீட்டிப்பும் ஏற்படவில்லை என்றால், ஒருவர் தனது ஆதார் பான் கர்டை இணைக்காமல் இருந்தால், அவர் தனது பான் கார்டை இயக்க முடியாமல் போகும்.
ஆதார் அட்டை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்க நான்கு மாநிலங்களில் UIDAI ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. அதில் ஒரு செய்தியை அனுப்பி ஆதார் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். UIDAI ட்வீட் மூலம் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஐ.டி துறை ஏற்கனவே இதற்கான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் உடனடியாக சில நிமிடங்களில் ஆன்லைனில் பான் கார்டைப் பெற்று விடலாம் என்ற வசதி உள்ளது.
நிரந்தர கணக்கு எண் (PAN), விண்ணப்பதாரருக்கு வெறும் 10 நிமிடங்களில் PDF வடிவத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. e-PAN எனப்படும் இந்த மின்-பான் அட்டையும் ஃபிசிக்கல் பான் அட்டையைப் போல பயன்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.