குமாரபாளையத்தில் 75 சதவீதம் கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 15 வது நாளாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
லாரியில் இருந்த எத்தனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால், அடுத்து சங்ககிரி,வெப்படை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனத்தின் மீது தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.
Namakkal: ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. டெண்டருக்கு வைத்திருந்த பெட்டியை சிலர் தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டாமல் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பூமி பூஜையில் புரோகிதர் வித்தியாசமான மந்திரம் ஓதியது கவனம் பெற்றுள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் 9 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.
Fireworks accident in Namakkal : நாமக்கல் அருகே வீட்டில் நடத்தி வந்த பட்டாசு கடையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.