இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க சென்ற உறவினருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அப்படியே நடந்து சென்ற ஒருவர் மீதும் அசுர வேகத்தில் தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த என்கவுண்டர் குறித்து துரையின் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். என்ன தான் நடந்தது?
நாகையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர் அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? நடந்தது என்ன?
பகுஜன் ஜமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, விருதாச்சலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பின் இருக்கும் மர்மம் என்ன? ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்ன சம்மந்தம்? வெளியான நடுங்க வைக்கும் பின்னணி இதோ!
பகுஜன் சமாஜ் கட்சியினர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ள 35 தெய்வச் சிலைகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட விக்ரகங்கள் தான் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.