மக்களை திசை திருப்பவும், ஏமாற்றவும் சனாதனம் என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்திருப்பதாக விமர்சித்திருக்கும் ஜெயக்குமார், அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் என சாடியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேசப்படுகிறது. சசிகலாவும் இபிஎஸ் உடன் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளாராம்.
ஓபிஎஸ் என்னை கட்சியிலிருந்து நீக்கி அம்மணமாக்கி விட்டார் என நாஞ்சில் கோலப்பன் ஜீ தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் கோலப்பன் வருத்தம் தெரிவித்தார்.
ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அதிமுகதான் உதாரணம் என்றும் கேலிக்கூத்து மாநாடாக அந்த மாநாட்டை நடத்தினார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
Udhayanidhi Stalin: அதிமுக மாநாட்டை நடத்தியவர்களுக்கும் மாநாட்டை ஏன் நடத்தினோம் என்றே தெரியவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இளைஞரணி கூட்டத்தில் பேசியுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை என கூறியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, சிபிஐ விசாரணையை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்த எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
AIADMK Latest Update: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறையை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீட் தேர்வுக்கு டெல்லியில் ஆதரவு கொடுத்துவிட்டு தமிழகத்தில் அதிமுக வேஷம் போடுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் தொடங்கப்பட்டது. கட்சியின் கொடியை அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.