இன்று முதல் 4 நாட்களுக்கு ATM-ல் பணம் சந்தேகம் தான்!

Last Updated : Sep 30, 2017, 10:00 AM IST
இன்று முதல் 4 நாட்களுக்கு ATM-ல் பணம் சந்தேகம் தான்! title=

தமிழகத்தில் இன்று முதன் தொடர்ச்சியாக நான்கு நாள் அரசு விடுமுறை காரணமாக ஏடிஎம்--களில் பணம் பெறுவதும் சற்று கடினம் என கருதப்படுகின்றது!

ஏன் விடுமுறை?

* செப்டம்பர் 29 (சரஸ்வதி பூஜை)

* செப்டம்பர் 30 (விஜயதசமி)

* அக்டோபர் 1 (ஞாயிற்றுகிழமை)

* அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி)

முன் எச்சரிக்கையாக அணைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் -களில் பணம் நிரபியுள்ளனர், எனினும் இந்த தொடர் விடுமுறை காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Trending News