பொங்கல் பண்டிகை: ராமேசுவரத்தில் கூட்டம் அலைமோதல்!!

பொங்கல் சிறப்பு பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரம் கடைகள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.  

Last Updated : Jan 13, 2018, 05:54 PM IST
பொங்கல் பண்டிகை: ராமேசுவரத்தில் கூட்டம் அலைமோதல்!!  title=

பொங்கல் சிறப்பு பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரம் ள கடைகள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும்.

ஏற்கனவே,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு,கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது, அதில், ஒரு பகுதியாக தற்போது இந்த திருநாளிலையோட்டி, ராமேசுவரத்தில் உள்ள கடைகள் முழுவதும் மக்கள் பொங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும், மகிழ்ச்சியுடன் வாங்கும் காட்சி. 

Trending News