பொய் தகவல்களைக் கூறி கனிமொழி பிரசாரம்: தமிழிசை சவுந்தரராஜன்!

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 29, 2019, 10:29 AM IST
பொய் தகவல்களைக் கூறி கனிமொழி பிரசாரம்: தமிழிசை சவுந்தரராஜன்! title=

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்:-

திமுக வேட்பாளர் கனிமொழி பொய் தகவல்களைக்கூறி பரப்புரை செய்து வருகிறார். பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். , திமுக தலைவர் ஸ்டாலினால் முதல்வராக முடியாது மேலும், மு.க. ஸ்டாலின் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியாலும் பிரதமராக முடியாது.

என்று குறிப்பிட்டார். 

Trending News